Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
பணி ஓய்வு பெற்ற பின்னும் பணி இடத்தில் போய் எதாவது வேலை செய்து நிர்வாகத்துக்கு உதவியாக இருப்பேன் என அடம்பிடிக்கும் முதியவர் பற்றிய கதை-'அறுபதிலும் வேலை செய்வோம்'.
இறந்தவர் வீட்டுக்கு போனால் வெறும் துக்கம் மட்டும் விசாரித்து விட்டு வராமல் மொய் செய்வோம் என்கிறது -'மரணமொய்'.
பக்கோடா விற்பவர் தொழிலதிபன் என்கிறது -'தொழிலதிபன்' கதை
வருங்கால கணவனுக்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா பதில் சொல்கிறது -'சமைக்கத்தெரிந்தவன்'.
தேநீர் விடுதி நடத்தினால் முதலமைச்சர் ஆகலாம் யோசனை கூறுகிறது-'தேநீர் விடுதி'
திருமணம் முடிந்து வரும் உதவி ஆசிரியையை கோலாகலமாக வரவேற்கிறது பத்திரிகை அலுவலகம். இக்கதை தலைப்பு -வா வா ரோஜாப் பெண்ணே'
பேரனின் கடி தாத்தாவுக்கு பத்மபூஷன் விருது என்கிறது-'கடி'
ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமை பெற்ற தாய்க்கு தான் என்கிறது-'முஹம்மது அர்ஹான்' கதை. மொத்தத்தில் இருபது சிறுகதைகளும் வகைவகையான சித்தாரன்னவிருந்து படித்து புத்துணர்ச்சி பெறுங்கள்