Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
"கரிசல் மண்ணில் ஆரம்பித்து, கரிசல் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இந்நூல் அலசி ஆராய்கின்றது. புகழ்பெற்ற சமூகவியலாளர் எம்.என்.ஸ்ரீநிவாஸ் எழுதிய A Remembered Village என்ற நூலினை நினைவூட்டும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது".
முனைவர் ஜோசப் துரைராஜ், ஆங்கிலப் பேராசிரியர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். "வாழ்தல் வேண்டி புலம் பெயரும் மாந்தர் யாவரும் வாசிக்க வேண்டிய இன்றியமையாத நூல்".
முனைவர் கோ.வீரகுமாரன், மேனாள் பேராசிரியர், கேரள வேளாண்மை பல்கலைக்கழகம். "வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்த எண்ணங்களை எழுத்தாக்கிவைப்பதே நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் அழியாச் சொத்து. இப்பணியினை செவ்வனே செய்திருக்கிறார் இந்நூலாசிரியர்". எ.எஸ்.அம்மையப்பன், கிருத்துவ மருத்துவக் கல்லூரி (CMC), வேலூர். "ஆழமான ஆய்வினை அடிப்படையாகக் கொண்டிருந்தும், ஒரு நாவலை வாசிப்பது போல வாசிப்புச் சுவாரசியம் கொண்ட நூலாக விளங்குவது இதன் சிறப்பாகும்.
முனைவர் சுந்தர் காளி, மேனாள் தமிழ்ப் பேராசிரியர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். "A go-to book to show how penetrating and detailing a participatory exploration can be, if carried out passionately. And it is astounding to notice the details" Dr.R.Ramesh, Associate Professor, National Institute of Rural Development, Hyderabad. "கிராமியச் சமூகவியல், கிராமியப் பொருளாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயன்தரத்தக்க ஒரு நூல். முனைவர் பி.முத்துராமன், கிராம சமூகவியலாளர், இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்.