கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1976 1980

audiobook (Unabridged) கி.ராஜ நாராயணன் சிறுகதைகள்

By கி. ரா

cover image of கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1976 1980
Audiobook icon Visual indication that the title is an audiobook

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.

ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.

இந்த ஒலி நூலில் 1976 முதல் 1980 வரையில் ராஜநாராயணன் எழுதிய

புவனம்

அசல்

பாரதமாதா

காலம் கடந்து

ஒரு வாய்மொழிக் கதை

ஒரு வெண்மைப் புரட்சி

ஓட்டம்

புத்தக உலகம்

மிருக மனிதம்

விடிவு

என்ற 11 கதைகள் இடம் பெறுகின்றன‌

கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1976 1980