Thiruvarur Tyagesan Thirukovil

ebook

By Aroor R. Subramanian

cover image of Thiruvarur Tyagesan Thirukovil

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

தேராரும் நெடு வீதித் திருவாரூர்" என்று சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து பாடிய ஆரூர் என விருப்பமாக வழங்கப்படும் திருவாரூர் கொண்ட பெருமைகள் அளப்பரியது என்பதை புராணங்கள், தல வரலாறு விரித்துக் கூட எவரையும் வியப்பு பற்றிவிடும்.திருவாரூர் திருக்கோயிலுக்கு தனிக் கருவூலம் இருந்ததையும் அவை அரசர்கள் மற்றும் பொது மக்கள் அளிக்கும் நன்கொடைபடி தனித்தனியே தேவர் பண்டாரம்,, ஆதி சண்டேசுவர தேவர் பண்டாரம், தியாக வினோதன் பண்டாரம், என்று தனித்தனி அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் வரவு செலவு கணிக்கப்பட்ட செய்திகளையும் இவ்வூர் ஆலய கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது...

திருவாரூர் என்றாலே அதன் தேர் மக்களுக்கு நினைவுக்கு வரும்."திருவாரூர் தேரழகு" என்பது பழமொழி.வீதி விடங்கன் என்ற சிறப்பு பெயர் கொண்ட தியாகேசன், தெரு வீதிகளில் ஆரோகரித்து வர வேண்டும் என விரும்பிய , கிபி 1118-1136 வரை ஆட்சி செய்த மன்னன் விக்கிரம சோழன், அகல விதிகளில் எழிலாக பவனி வர ஆழித் தேர் என்ற பெரிய தேரை (எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில்) உருவாக்கித் தந்தான்.. இத்தேர் அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பிரம்மாண்டமாகவே உள்ளது என போற்றப்படும்.

Thiruvarur Tyagesan Thirukovil