Mul Naduve Malar Valarthu!

ebook

By Mukil Dinakaran

cover image of Mul Naduve Malar Valarthu!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

கணவன் இறந்த பிறகு தன் ஒரே மகன் தங்கராசுவை பொத்தி பொத்தி வளர்க்கிறாள் தெய்வானை. இருபத்தி நாலு மணி நேரமும் தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே வளர்ந்த காரணத்தால் வாலிபனாகியும் சிறுவனைப் போலவே நடந்து கொண்டான் தங்கராசு. ஆண் பிள்ளையாய்ப் பிறந்து ஒரு பெண் பிள்ளை போல் வளர்ந்து விட்ட தன் மகனுக்குத் திருமணம் செய்ய நினைக்கிறாள் தெய்வானை. தரகர் மூலம் சகுந்தலாவை அவனுக்கு மணம் முடிக்கிறாள். சகுந்தலாவோ தங்கராசுவுக்கு நேர் எதிர். பிறப்பில் பென்ணாய் இருந்து கொண்டு வளர்ப்பில் ஒரு ஆண் மகனைப் போல் வளர்க்கப்பட்டவள். இருவரும் பல தருணங்களில் மோதுகின்றனர். ஒரு கட்டத்தில் சகுந்தலா கணவனைப் பிரிகிறாள். தனியாக இருக்கும் மகனுக்கு ஆதரவாய் தெய்வானை வருகிறாள். அது பொறுக்காமல் சகுந்தலா அவளையும் விரட்டியடிக்கிறாள். மீதியை வாசித்து ரசியுங்கள்.

Mul Naduve Malar Valarthu!